வாழ்ந்தேன் வாழ்ந்தேன் என்கிறாய்
எப்படி வாழ்ந்தாய்....?
உனக்காக வாழ்ந்தாயா.......?
பிறர்க்காக வாழ்ந்தாயா.....?
பெற்றோருக்கு நல்ல பிள்ளையாய் இருந்தாயா....?
மனைவிக்கு நல்ல கணவனாய் இருந்தாயா....?
உன் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாய் இருந்தாயா....?
நாட்டுக்கு நல்ல குடி மகனாய் இருந்தாயா.....?
உன் நாவை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாயா....?
இல்லைஎன்றால் அதற்கு பெயர் வாழ்க்கை இல்லை
ஆம் என்றால் அதை நீ கூற வேண்டியது இல்லை.
எப்படி வாழ்ந்தாய்....?
உனக்காக வாழ்ந்தாயா.......?
பிறர்க்காக வாழ்ந்தாயா.....?
பெற்றோருக்கு நல்ல பிள்ளையாய் இருந்தாயா....?
மனைவிக்கு நல்ல கணவனாய் இருந்தாயா....?
உன் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாய் இருந்தாயா....?
நாட்டுக்கு நல்ல குடி மகனாய் இருந்தாயா.....?
உன் நாவை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாயா....?
இல்லைஎன்றால் அதற்கு பெயர் வாழ்க்கை இல்லை
ஆம் என்றால் அதை நீ கூற வேண்டியது இல்லை.