கால அட்டவணை

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

பயணம்

  


     சில நாட்களாக பனி நிமித்தம் காரணமாக யாருக்கும் கருத்துரை இடமுடியவில்லை . பயண நாட்களும் நெருங்கியதால், யாருடைய வலைதளத்தையும் பார்க்க நேரமில்லை. தாயகம் செல்வது என்று நினைத்தவுடன், மனது புள்ளிமான் போல் குதித்து ஓட ஆரம்பித்து, இன்னும்
நிற்கவில்லை. உற்றார் உறவினர்களையும் காணும் சந்தோசம்,எதற்கும் நிகர் இல்லை. இது அனைவருக்கும் உரிய ஓன்று. என்னுடைய வலை தளத்திற்கு வந்து என்னை ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும், இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். மற்றவை இறைவன் நாடினால்.