கால அட்டவணை

திங்கள், 10 ஜனவரி, 2011

அச்சம்............இல்லை .........

ஓ மனிதா....

உன் மனதில் சுத்தமில்லை

உன் செயலிலில் சுத்தமில்லை

உன் வார்த்தையில் சுத்தமில்லை

புகழ் மட்டும் வாழ்க்கையில்லை

புரிபவருக்கு அதில் இடமில்லை

ஆசைக்கு எல்லையில்லை

அதற்கு ஒரு விலையில்லை

சிந்தனைக்கு இடமில்லை

பிறர் மனதில் இடமில்லை

மனிதா இந்த நிலையற்ற உலகில்

உன் ஆணவத்திற்கு எல்லையில்லை

இன்னுமா நீ மாறவில்லை? -எனில்

உனக்கு மன(தில்) நிம்மதியில்லை!

உனக்கு மனதில் அமைதியில்லை!



28 கருத்துகள்:

Asiya Omar சொன்னது…

கருத்துள்ள அருமையான கவிதை.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

சாட்டையடியாக இருக்கு ஒவ்வொரு வரிகளும்.

ஆமினா சொன்னது…

//புகழ் மட்டும் வாழ்க்கையில்லை//

திரும்ப திரும்ப படிச்சேன்

கருத்தாழமுள்ள கவிதை

arasan சொன்னது…

அசத்தல் கவி வரிகள்

எம் அப்துல் காதர் சொன்னது…

வீச்சறுவாளும் வேல்கம்பும் தேவையில்லை. இதில் ரெண்டு வரிய எடுத்து விட்டாலே மிரண்டு போய்டுவான். என்னாங்கறீங்க !!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

கருத்துக்களால் சிந்தனையை புரட்டிய கவிதை!
பாராட்டுக்கள்!

அன்புடன் நான் சொன்னது…

உங்க சிந்தனைக்கு என் வாழ்த்துக்கள்.

ஆயிஷா சொன்னது…

கவிதை அருமை.வாழ்த்துக்கள்.

தூயவனின் அடிமை சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது...

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் ....

வாங்க நண்பரே, உங்கள் இணையதளத்தில் இணைக்க முடியவில்லை. கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

அரசன் கூறியது...

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

எம் அப்துல் காதர் கூறியது...

வாங்க பாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க பாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

சி. கருணாகரசு கூறியது...

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஆயிஷா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

Chitra சொன்னது…

சிந்திக்க வைக்கும் கவிதை.

Krishnaveni சொன்னது…

very nice kavidai

Philosophy Prabhakaran சொன்னது…

ஆஹா வெறியேற்றும் கவிதையா இருக்கே...

Muruganandan M.K. சொன்னது…

அள்ள அள்ள அடங்காத
எல்லையில்லாத ஆசையில்
புல்லனாக வாழ்ந்தால்
புனிதனாக முடியாது.
நல்ல சொன்ன உங்களுக்கு
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

தூயவனின் அடிமை சொன்னது…

Chitra கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

Krishnaveni கூறியது..

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது...

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...

வாங்க டாக்டர், கருத்துரையை ஒரு கவிதையாகவே வடித்து விட்டிர்கள். கருத்துக்கு மிக்க நன்றி.

NKS.ஹாஜா மைதீன் சொன்னது…

அருமை நண்பரே....

தூயவனின் அடிமை சொன்னது…

NKS.ஹாஜா மைதீன் கூறியது...

வாங்க நண்பரே, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

மனோ சாமிநாதன் சொன்னது…

கவிதை மிக அழகு! ஆவேசமான தீப்பிழம்பு!

தூயவனின் அடிமை சொன்னது…

மனோ சாமிநாதன் கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

ஹேமா சொன்னது…

வாழ்வில் அனுபவித்த உணர்வு வரிகள்.அருமையாயிருக்கு தூயவன் !