கால அட்டவணை

புதன், 15 ஜூன், 2011

வாழ்ந்தேன்......



 
வாழ்ந்தேன் வாழ்ந்தேன் என்கிறாய்

எப்படி வாழ்ந்தாய்....?

உனக்காக வாழ்ந்தாயா.......?

பிறர்க்காக வாழ்ந்தாயா.....?

பெற்றோருக்கு நல்ல பிள்ளையாய் இருந்தாயா....?

மனைவிக்கு நல்ல கணவனாய் இருந்தாயா....?

உன் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாய் இருந்தாயா....?

நாட்டுக்கு நல்ல குடி மகனாய் இருந்தாயா.....?

உன் நாவை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாயா....?

இல்லைஎன்றால் அதற்கு பெயர் வாழ்க்கை இல்லை

ஆம் என்றால் அதை நீ கூற வேண்டியது இல்லை.

14 கருத்துகள்:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

ஸலாம் சகோ.இளம் தூயவன்,
படத்தில் அந்த வாட்டர் டேப் இன்னும் கொஞ்சம் கீழோரமாக இருந்திருக்க வேண்டும். விஷயத்தை சுருக்கமாக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி சகோ.

சௌந்தர் சொன்னது…

கேள்விகளுடன் கூடிய கவிதை நன்று :)))

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கவிதை அருமை. சிந்திக்க வேண்டிய வரிகள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

Quistions for thinkhng. Nice poet.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

Quistions for thinkhng. Nice poem.

நாடோடி சொன்னது…

கேள்வியுட‌ன் முடியும் க‌விதை ந‌ல்லா வ‌ந்திருக்கு ச‌கோ..

ஹேமா சொன்னது…

உண்மைதான் சரிமுறையாய் வாழ்ந்தவர் தன் வாயால் வாழ்ந்தேனென்று சொல்லத் தேவையில்லை.அவரைப் பார்த்தாலே அவர் வாழ்வதைப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம் !

arasan சொன்னது…

வாழ்வியலை எடுத்துரைக்கும் வரிகள் ..
வாழ்த்துக்கள் //

பெயரில்லா சொன்னது…

கேள்வி பதில் ரெண்டும் நீங்களோ சொல்லிட்டீங்க நான் நல்லாயிருக்குன்னு மட்டும் சொல்லிக்கிறேன்..

vanathy சொன்னது…

கவிதை வரிகள் சூப்பரோ சூப்பர்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இல்லைஎன்றால் அதற்கு பெயர் வாழ்க்கை இல்லை

ஆம் என்றால் அதை நீ கூற வேண்டியது இல்லை.//

அருமையான வாழ்வியல் வரிகளுக்குப் பாராட்டுக்கள்.

மாதேவி சொன்னது…

"வாழ்ந்தேன்...." இதைத்தானே எல்லோரும் சொல்லிகொள்கிறார்கள்.
சிந்திக்க வைக்கும் கவிதை.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_23.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துரைகளை அறியப்படுத்தவும். நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.