கால அட்டவணை

செவ்வாய், 25 மே, 2010

தாகத்தை போக்கும் நன்னாரி வேர்

     நல்ல மண் குடத்தை எடுத்துகொள்ளுங்கள் ,அவற்றின் கீழ் ஆற்று மணலை கொட்டி சாதாரண தண்ணிரை நிரப்பி ஒரு துண்டு நன்னாரி வேறை ,தண்ணிரில் போடுங்கள் . சிறிது நேரம் கழித்து குடித்து பாருங்கள். நல்லா இருந்தால் வாழ்த்துங்கள் .இல்லையென்றல் பூச்சிகொல்லி பானம் அது தாங்க (பெப்சி கோககோல )குடியுங்கள். யார் யாரோ சொன்னாக கேக்கலை ,நான் சொல்லி கேட்க்கவா போறீங்க .

4 கருத்துகள்:

அதிரை தும்பி சொன்னது…

supermmmaaa

Unknown சொன்னது…

அதிரை எக்ஸ்பிரஸ் சொன்னது…

உங்கள் முதல் வருகைக்கு நன்றி

Unknown சொன்னது…

kalakkal ma kalakkal

Unknown சொன்னது…

bavabaharudeen சொன்னது…
kalakkal ma kalakkal

உங்கள் முதல் வருகைக்கு நன்றி.