கால அட்டவணை

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

சிந்திக்க சில துளிகள்


என் அருமை தமிழ் சகோதர்களே


நாம் ஒவ்வொன்றும் செய்வதற்கு முன் நம்மை நாமே சில கேள்விகள் கேட்டுக்கொள்ள வேண்டும்.


1 . நாம் செய்யும் இந்த செயல், யாரையும் எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்துமா?


2 . நம் வாயில் இருந்து வரும் சொற்கள் யார்மனதையும் புண்படுத்துமா?


3 . நாம் கோபப் படும் நேரங்களில் செய்யும் சில செயல்கள்,மற்றவர்களை பாதிக்குமா?


4 . நாம் செய்யும் சில தவறுகள், தன்னை மட்டும் பாதிக்குமா அல்லது தன்னை சார்ந்தவர்களையும் பாதிக்குமா?


5 . நம் சுயநலத்துடன் செய்யும் செயல்கள் பிறரை எவ்வாறு பாதிக்கும்?


ஒவ்வொரு மனிதனும் தன்னைதானே கேள்விகள் கேட்டுக்கொண்டால், பெரும்பான்மையான தவறுகள் நடப்பது தடுக்க படுகிறது.

கருத்துகள் இல்லை: