tag:blogger.com,1999:blog-7370802228603225211.post5304004831169515751..comments2023-10-28T03:18:43.254-07:00Comments on தூயவனின் அடிமை: அன்றும்....இன்றும்தூயவனின் அடிமைhttp://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7370802228603225211.post-64181191669426827302010-07-12T23:19:52.543-07:002010-07-12T23:19:52.543-07:00Excellent article.. each and every message is 100%...Excellent article.. each and every message is 100% true..Unknownhttps://www.blogger.com/profile/15857882867567928665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-29785737643632096482010-07-12T21:59:39.415-07:002010-07-12T21:59:39.415-07:00Excellent article.. each and every message is 100%...Excellent article.. each and every message is 100% true..Unknownhttps://www.blogger.com/profile/15857882867567928665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-29225147740322117722010-07-04T00:31:45.659-07:002010-07-04T00:31:45.659-07:00மனோ சாமிநாதன் கூறியது...
நல்ல பதிவு!
//அன்றைக்கு...மனோ சாமிநாதன் கூறியது... <br />நல்ல பதிவு!<br /><br />//அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசங்கள் சுய நலமும் மனதில் ஈரத்தன்மை காய்ந்து போனதும்தான்!//<br /><br />சரியா சொன்னிங்க சகோதரி,நினைத்தாலே கஷ்டமாக உள்ளது. மனிதர்களின் இந்த செயல்பாடுகள் எங்கு கொண்டு போய் விடுமோ என்று தெரியவில்லை.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-66167859267664723952010-07-03T22:59:14.307-07:002010-07-03T22:59:14.307-07:00நல்ல பதிவு!
அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள மிகப் பெ...நல்ல பதிவு!<br /><br />அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசங்கள் சுய நலமும் மனதில் ஈரத்தன்மை காய்ந்து போனதும்தான்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-62614180392862821022010-07-03T03:10:32.804-07:002010-07-03T03:10:32.804-07:00அண்ணாமலை..!! கூறியது
உங்கள் முதல் வருகைக்கும் கரு...அண்ணாமலை..!! கூறியது<br /><br />உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,அன்போடு எழுத்து பிழைகளை சுற்றி கான்பித்தற்கு மிக்க நன்றி.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-28025386762934284012010-07-03T02:06:13.118-07:002010-07-03T02:06:13.118-07:00நல்ல ஒப்பிடல்கள் நண்பரே!
சற்றே எழுத்துப்பிழைகள் .....நல்ல ஒப்பிடல்கள் நண்பரே!<br />சற்றே எழுத்துப்பிழைகள் ..<br />ஆனால்,மிக உண்மையான கருத்துகள்!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-73566736867753649782010-07-02T11:47:28.701-07:002010-07-02T11:47:28.701-07:00வைகறை நிலா கூறியது
உங்கள் முதல் வருகைக்கும் கருத்...வைகறை நிலா கூறியது<br /><br />உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-52172194124018000982010-07-01T23:06:24.183-07:002010-07-01T23:06:24.183-07:00அற்புதமான பதிவு..
20 வருடங்களுக்கு முன்பு அன்பு ந...அற்புதமான பதிவு..<br /><br />20 வருடங்களுக்கு முன்பு அன்பு நிறைந்த மனிதர்களே எங்கும் நிறைந்திருந்தார்கள்.. <br />இப்போது..பணம் பணம்..பணம்..என்று பலர் மாறிவிட்டார்கள்..<br />அதன்விளைவே முதியோர் இல்லம்.. <br /><br />என்றுமே உணமையான அன்பில் உள்ள மகிழ்ச்சி எதிலும் கிடப்பதில்லை..<br />அன்புக்கு அடிமையான எவரும் பணத்துக்கு அடிமையாவதில்லை..வைகறை நிலாhttps://www.blogger.com/profile/15863952309017361210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-41658491499008118422010-06-30T12:11:10.448-07:002010-06-30T12:11:10.448-07:00வாங்க சரவணகுமார் ,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...வாங்க சரவணகுமார் ,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிதூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-23982407839600310672010-06-29T22:53:29.693-07:002010-06-29T22:53:29.693-07:00ரொம்ப நல்ல பகிர்வு சார்.ரொம்ப நல்ல பகிர்வு சார்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-51402291814395416822010-06-29T01:00:22.322-07:002010-06-29T01:00:22.322-07:00எம் அப்துல் காதர் கூறியது...
வாங்க சார் ,நம் தமி...எம் அப்துல் காதர் கூறியது... <br /><br />வாங்க சார் ,நம் தமிழ் சொந்தம் பந்தம் எந்தவகையிலும் பாதிக்க பட கூடாது என்பது தான். இந்த இடுக்கையின் நோக்கம், எவ்வழி நல் வழி அவ்வழி நம் வழியாக இருக்க வேண்டும் என்பதே இந்த இளம் தூயவனின் நோக்கம்.முயற்சி திருவினையாக்கும்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-38640456170178444772010-06-27T07:55:59.746-07:002010-06-27T07:55:59.746-07:00வாங்க ஸ்டீபன் ,என்ன பிரச்சினை என்று தெரியல செக் பண...வாங்க ஸ்டீபன் ,என்ன பிரச்சினை என்று தெரியல செக் பண்ணுறேன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-87048087946731033512010-06-27T07:55:25.207-07:002010-06-27T07:55:25.207-07:00Krishnaveni கூறியது...
உங்கள் வருகைக்கும் கருத்து...Krishnaveni கூறியது... <br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-86068409555960456172010-06-27T03:27:49.407-07:002010-06-27T03:27:49.407-07:00அன்றும் இன்றும்;
நீங்க சொன்னாலும் சொல்லக் கட்டி...அன்றும் இன்றும்; <br /><br />நீங்க சொன்னாலும் சொல்லக் கட்டியும் இனி என்றென்றும் இதே மாதிரி தான் இருக்கும்ங்க. இவைகளை செய்வது அனைத்தும் நமது சொந்த பந்தங்கள் தாங்க. இவற்றை நாம் "குற்றம் பார்க்கின் சுற்றமில்லைங்க" சொல்றத சொல்லிட்டேன். இனி நீங்க தான் உஷாரா இருக்கனுங்க. எழுதும்போது இப்படி அப்படி திரும்பி பார்த்துக் கிட்டு எழுதுங்க சார்!! வர்ர்ட்டா..எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-4252717260918006532010-06-26T21:16:54.472-07:002010-06-26T21:16:54.472-07:00அன்றும் இன்றும்.... அருமையாய் எழுதியிருக்கீங்க......அன்றும் இன்றும்.... அருமையாய் எழுதியிருக்கீங்க.... உங்க பாலேவர் லிஸ்ட்ல என்னை காணேம்... நான் உங்க பாலேவர் லிஸ்ட்ல ஜாயின் பண்ணிட்டேன். ஆனாலும் தெரிய மாட்டேங்குது. செக் பண்ணுங்க..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-7430864522964873572010-06-26T12:40:32.851-07:002010-06-26T12:40:32.851-07:00a must read post...nicely written words Thooyavan....a must read post...nicely written words Thooyavan...greatKrishnavenihttps://www.blogger.com/profile/06817167391954372759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-91158460759718734992010-06-26T09:47:59.473-07:002010-06-26T09:47:59.473-07:00வாங்க ரியாஸ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்...வாங்க ரியாஸ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-68575113409309547312010-06-26T09:47:28.948-07:002010-06-26T09:47:28.948-07:00asiya omar கூறியது...
வாங்க சகோதரி, உங்கள் வருகை...asiya omar கூறியது... <br /><br />வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-31185460285286611312010-06-26T09:46:50.031-07:002010-06-26T09:46:50.031-07:00வாங்க ஜமால் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்...வாங்க ஜமால் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-46234449797530874462010-06-26T09:00:34.080-07:002010-06-26T09:00:34.080-07:00நல்லாயிருக்கு பதிவு..நல்லாயிருக்கு பதிவு..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-18776685935627718182010-06-26T05:25:27.298-07:002010-06-26T05:25:27.298-07:00சிந்தனை துளிகள் அருமை இளம் தூயவன்.சிந்தனை துளிகள் அருமை இளம் தூயவன்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7370802228603225211.post-73774849196534402612010-06-26T04:27:52.768-07:002010-06-26T04:27:52.768-07:00பேம்பர்ஸ் - இதையும் சேர்த்துக்குங்கபேம்பர்ஸ் - இதையும் சேர்த்துக்குங்கநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/00602463434784270585noreply@blogger.com